சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும்,
இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த கலந்துரையாடலின் போது இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சீமெந்து கட்டுப்பாடு எதிர் வரும் 3 வராங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



