துளசியை பார்த்தால் செய்த பாவங்கள் அழியும்.
துளசியை தொட்டால் உடல் தூய்மை அடையும்.
துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும்.
துளசிக்கு நீர் வார்த்தால் யமனுக்கு பயம் உண்டாகும்.
துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்களாம்.
ஆகவே அத்தகைய துளசியை பாதுகாத்து போற்றுவோம்.