வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி குறித்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவற்றை தயாரிக்கும்போது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப் படுத்தி கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்க்கை நிலை வழமைக்கு கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



