பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது

இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.

ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 20 வது நாளாகவும் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி
98.96 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 93.93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply