டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின் அடிப்படையில் பேராதனைப் பல்கலைக்கழம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்துள்ளது.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டு தர வரிசையின் படி, சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 1,600 பல்கலைக்கழகங்கள் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது,



