பத்ரமுல்ல – பன்னி பிடிய பிரதான வீதியின் பொலவத்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து விலகிய அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இணைந்து கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையிலே இந்த பகுதியில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.