தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலையின் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு தற்போது தடை விதிக்கப்படுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமையபொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நடவடிக்கையாக மேற்படி பல விடயங்களுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதி வழங்க வேண்டாம் என சுகதர துறை பணிப்பாளர் நாயகம் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
ஆகவே குறித்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



