பிக் பாஸ் 6ன் இரண்டாவது நாளான இன்று நான்கு அணிகளாக பிரிந்து விளையாடும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்று நடந்து வரும் போட்டியில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் வருகிறது. இதில் ஜி.பி. முத்தும் முதல் முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேசியுள்ளார்.
இந்த வாக்குவாத்தில் ஈடுபட்ட மற்றொரு போட்டியாளரான ரச்சிதா, தீடீரென மைக் முன்பு நின்று கொண்டு சத்தமாக காதுக்குகிறார்.
அந்த டாஸ்க்கினால் அப்படி கத்தினாரா. அல்லது கோபத்தில் அப்படி கத்தினாரா என்று இன்று எபிசோடில் பார்த்தால் தான் தெரியும்..