விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
வெறித்தனமாக முடிந்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ. 270 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது.