யாழ்ப்பாணத்தில் இன்றும் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிவாயு விநியோகத்தர்கள் ஊடாகவே எரிவாயு கொள்கலன்கள் இன்றையதினம்(26) விநியோகிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த விநியோக நடவடிக்கையானது இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களிலேயே இவ்வாறு எரிவாயு கொள்கலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.