கொழும்பில் இசைக்கருவிகளுடன் பாடல் இசைத்தப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணி.

0

கொழும்பில் இன்றைய தினம் அனைத்து பல்பலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் முறைமையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் பங்கேற்பு
இந்த எதிர்ப்பு பேரணியானது இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடியபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply