யாழிலிருந்து கொழும்பு செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

0

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே யாழ் புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் . கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மேலும் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு இரவு நகர் சேர் கடுகதி புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபட உள்ளது.

Leave a Reply