சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 68 பேர் அதிரடி கைது.

0

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 68 பேர் திருகோணமலையில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 68 பேரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply