இலங்கை அரசியலில் புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று விரைவில் உருவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எதிர்வுகூறியுள்ளார்.
இந்நிலையில் விரும்பினால் சஜித்தும் இணையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ம் படையணி முக்கியஸ்தர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
மேலும் இதன்போதே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.