விளக்கு தவறி வீழ்ந்ததில் ஏற்பட்ட பரிதாப நிலை.

0

கண்டி – ரங்கல – லோலுகாமம் தோட்டத்திலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது.

இதற்கமைய விளக்கு தவறி வீழ்ந்ததில் குறித்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கே கீழே வீழ்ந்து வீட்டில் தீப்பற்றியதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply