நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 91 பேர் அதிரடியாக கைது செய்யபப்ட்டுள்ளனர்.
இந்நிலையில் சிலாபம் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்ததுடன் பொருளாதார நெருக்கடி
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேர் கைது
படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டை வெளியேறிச் செல்ல இந்த நபர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.