மத்திய வங்கி முன்வைத்த இறுதிக்கட்ட வேண்டுகோள்.

0

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நிலவி வருகின்றது.

இந்நிலையில் இறுதிக்கட்டமாக இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வாழ் இலங்கையரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.

அதாவது நாட்டில் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் முகமாக வெளிநாடுகளில் வாழ்வோர், தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை தங்கள் அனுப்புக்குரியவர்களுக்கு உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது நிறுவனங்கள் ஊடக அனுப்பி நாட்டிற்கு ஆதரவளிக்குமாறு மத்திய வாங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

நீங்கள் பணம் அனுப்புவது ஏன் அவ்வளவு முக்கியத்துவமானது, அது எவ்வாறு பயன்படுகிறது,

மேலும் நாட்டிற்கு பயனளிக்கும் முகமாக எவ்வாறு பணம் அனுப்புவது போன்ற தலைப்புகளில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply