வாகனம் ஒன்று தொடருந்துடன்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் பிரகாரம் கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாத்தறையில் இருந்து பயணித்த சாகரிகா தொடருந்தில் , மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தின்போது மகிழுந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
. மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.