எரிபொருளை தரையிறக்கும் பணி ஆரம்பம்.

0

.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எரிபொருளை தறையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது 20,598 மெட்ரிக் டன் டீசல், 1,778 மெட்றிக் டன் சூப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

மேலும் 42,750 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல்,6,579 மெட்ரிக் டன் ஜெட் ஏ 1 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply