தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

0

தற்போது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இந்நிலையில் குறித்த பொருளாதார நெருக்கடி தொடர்பில் சிறு கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலுக்குக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply