தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்த விசேட அறிவிப்பு.

0

க.பொ.த சாதாரண தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த பரீட்சை
நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கோருபவர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply