வடக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 ஆம் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மூன்றாம் தடுப்பூசியை பெற்றவர்கள், மூன்று மாதங்களுக்குப் பின்னர் 4 ஆம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply