இலங்கையை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்.

0

மேலும் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply