இலங்கையில் அதிக மரணங்கள் நிகழ வாய்ப்பு.

0

இலங்கையில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்ததாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 80 வீதமான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

Leave a Reply