பரீட்சை கடமைகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு முன்னுரிமையில் எரிபொருள் வழங்கப்படும்.

0

எதிர்வரும் 22ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதற்கமைய குறித்த பரீட்சைக்கு கடமைக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.

இதன் பிரகாரம் பரீசைக்கு கடமையாற்ற செல்லும் அதிகாரிகள் எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் என அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply