20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசியின் நான்காவது தடுப்பூசியை குறித்த தடுப்பூசி மையங்களில் இருந்து இன்று பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களின் முந்தைய கோவிட் தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் .

Leave a Reply