பதவியேற்று மறுநாளே இந்தியாவிற்கு விஜயம் செய்த ரணில்.

0

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க, புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள அவர், இம்மாத இறுதிக்குள் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply