பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022 /2021 கல்வியாண்டுகுறிய பல்கலைக்கழக அனுமதிகான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை குறித்த நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.