எதிர்வரும் இரு தினங்களில் முனெடுக்கப்படும் மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

0

நாட்டில் சூழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் நாளை மற்றும் நாளை மறுதினம் A-W ஆகிய வழங்கப்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் நாளையதினம் காலை 6:00 மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் மின்வெட்டு அமல் ஆகும் நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் எனவும் குறித்தும் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply