அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசரமாக சென்ற கடிதம்.

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் 4 நிபந்தனைகளுடன் தாம் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலக ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள அமுல்படுத்தல்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்.

மேலும் அரசமைப்பு மறுசீரமைப்பு – மட்டும் பொதுத்தேர்தல் என்பனவே சஜித் முன்வைத்த நிபந்தனைகளாகும்.

Leave a Reply