காவற்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 9 பேர் உயிரிழப்பு.

0

நாட்டில் இடம்பெற்று வரும் கலவரத்தில் இதுவரையில் காவற்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 41 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 61 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 136 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply