கோட்டாபய பதவி விலகினால் மாத்திரமே புதிய பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார்.

0

அரச தலைவர் கோட்டாபய பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராகவுள்ளார் என்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply