பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீடு பொதுமக்களால் தீ வைப்பு.

0

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுமக்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.

இதன்பிரகாரம் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட்து.

இந்த நிலையிலேயே இன்று பசில் ராஜபக்ஷவின் மல்வனை வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply