இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவல்.

0

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

இந்நிலையில் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் தற்போது 3 மணி நேரமும் 20 நிமிடங்களும், மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய குறித்த மின் துண்டிப்பு காலம் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply