நாடளாவிய ரீதியில் இன்று பொது போக்குவரத்து சேவை வழமையான
நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 50 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.



