கடவுச்சீட்டு அலுவலகத்தில் குவியும் மக்கள்.

0

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாம் அரசதரப்பை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் நாட்டைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கு முயன்று வருகின்றனர். அந்தவகையில் கொழும்பு கடவுச்சீட்டு அலுவலகத்தில் நாளாந்தம் பெருமளவு மக்கள் குவிந்து வருகின்றனர்.

கடவுச்சீட்டினை பெறுவதற்கு அவர்கள் நீண் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் நாளாந்தம் இப்படி சனம் கடவுச்சீட்டு எடுத்தால் 20 மில்லியனும் அதிகமான மக்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிம் நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply