எரிபொருளின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு.

0

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை உயர்த்த லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகை டீசல்) 75 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply