இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் நாளை 4 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இதன்பிரகாரம் ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.

மேலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்தடை செய்ய அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடகக்கது.

Leave a Reply