ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற அதிரடி.

0

கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் “கோ கோட்டா கோம்” என ஜனாதிபதி செயலகத்தின் முன் கட்டிடத் தொகுதியில் ஒளிக்கதிரால் ஒளிரவிட்டுள்ளனர்.

இதற்கமைய அண்மையில் ஜனாதிபதி செயலகம் அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் மற்றும் சின்னங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் வெளிவந்தது.

மேலும் , பாதுகாப்பு பணியில் இருந்த காவற்துறையினர் ஒளிக்கதிர்களை மறிக்கும் செயலில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply