பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச்சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்.

0

பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும்.

அத்துடன் 25 ஆம் திகதி தவிர தவிர அனைத்து நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இன்று நாடாளுமன்றம் முற்பகல் 10 மணிக்கு கூட விருப்பத்துடன் பிற்பகல் 4 30 மணி வரை பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

மேலும் நாளைய தினம் முற்பகல்11 மணி முதல் மாலை 4.30 மணி வரை காணி அவர்களை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட சில வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply