குத்தகை வாகன ஓட்டுனர்களுக்கு ஏற்பட்ட இன்னல்.

0

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகின்றது.

இதன்பிரகாரம் வாகன குத்தகை தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்படுள்ளது.

மேலும் இந்த விடயத்தில் மத்திய வங்கி தலையிடவில்லை என சங்கத்தின் ஊடக செயலாளர் அசங்க சுமேத தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டினை குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டு சங்கம் சுமத்தியுள்ளது.

Leave a Reply