விமான பயணச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27 சதவீதத்தினால் அதிகறிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்த்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.



