இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களுக்கு தேர்வு கிடைக்கும் என லைக்கா நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாணயக் கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த சில தினங்களில்
லிட்ரோ எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இதற்கமைய தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனாக எரிவாயுவை விடுவிப்பதற்கான நாணய கடிதங்களை திறக்க அரசு வங்கிகள் நேற்றைய தினம் இரவு இணங்கியுள்ளன.
மேலும் தற்போது நாட்டை வந்தடைந்துள்ள இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவை தரையிறக்கம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சுமார் நாள் ஒன்றுக்கு 80,000 எரிவாயு கொள்கலன்களில் சண்டைக்கு விடுவிக்கவும் அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.