எரிபொருள் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் பயணித்த பிரதிநிதிகள்.

0

நாட்டில் தற்போது எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் முள்ளியவளை விநாயகர் ஆலயத்திலிருந்து, பிரதேச சபை நோக்கி அவர்கள் மாட்டு வண்டியில் பயணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply