இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு.

0

நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

இதன் பிரகாரம்மக்கள் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக இன்று (9) மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிலர் எரிவாயு கிடைக்காமையால் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.

எரிவாயு வாங்க வந்த மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடைபெற்றுள்ளது.

மேலும் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply