உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க.

0

நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றச்சாட்டில் ராமநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றில் முனிலைப்படுத்தப்பட்டார்.

மேலும் இவர் இரண்டாவது வழக்கிற்காக உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply