இரண்டு வாரங்களில் ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.

0

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரசுத்துறையில் மாத்திரமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஊடகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என அரச
ஊடகவியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது புற்று நோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது.

அத்துடன் கடல் சான்று பத்திர விடுவிப்பு  திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒளடதத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

அவ்வாறு டொலர் பிரச்சினை காரணமாக தனியார் துறையிலும் இட தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும் 4 மாதங்களுக்கான ஒளடதங்கள் களஞ்சிய சாலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply