மின் துண்டிப்பு முறையில் மாற்றம் ஏற்படலாம்.

0

நாட்டில் இன்று திட்டமிடப்பட்ட மின் தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் இருப்புகளை பொறுத்தே இந்த நடைமுறை அமுல் படுத்தப்படும் என இலங்கை வைப்பது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply