தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.23 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.



