விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை.

0

பெரும்போகத்தில் பாதிப்புக்கு உள்ளாகிய விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் பாதிப்புக்கு உள்ளாகிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபா ஊக்குவிப்பு தொகை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply